Monday 10 August 2015


திருவாக்கும்; செய்கருமம் கைகூட்டும்;செஞ்சொல்
பெருவாக்கும், பீடும்பெருக்கும்; - உருவாக்கும்;
ஆதலால், வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

No comments:

Post a Comment